ஜனவரி 28 சிறை செல்ல செயல்வீரர்கள் கூட்டம்
Posted by Kodikkalpalayam
on Wednesday, November 27, 2013
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 24/11/13 அன்று முஸ்லிம்களில் வாழ்வாதார கோரிக்கையான தனி இடஒதுக்கீடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28 போராட்டம் சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மத் அவர்கள் தலைமயில் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நமதூரிளிந்து பெருந்திரளான மக்களை திருச்சிக்கு சிறை செல்ல அழைத்து செல்வது என முடிவெடுக்கபட்டது.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்