ஏகத்துவத்தை எடுத்து சொல்ல கேக்கரை சென்ற தவ்ஹீத் ஜமாஅத்!!!
Posted by Kodikkalpalayam
on Tuesday, November 12, 2013
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 08/11/2013 அன்று மாற்றுமத சகோதர்கள் வாழும் கேக்கரை ரயில்வே கேட்டிலிருந்து வடக்கு தெரு வரை உள்ள 60வீடுகளுக்கு சென்று மாற்று மத தாவா செய்யப்பட்டது..
இதில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ்!!!
மற்றும் செல்லும் வழியில் வந்த மாற்று மத நபர்களுக்கு யார் இவர்? நோட்டிசும் கொடுத்து தாவா செய்யப்பட்டது.
மேலும் 9 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புக்குகளும், 8அர்த்தமுள்ள இஸ்லாம் புக்குகளும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 23 CDக்களும் வழங்கப்பட்டன.
Tagged as: செய்தி, மாற்று மத தவா

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்