பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (கேக்கரை )
Posted by Kodikkalpalayam
on Monday, November 18, 2013
0
அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் கடந்த 16.11.2013 அன்று சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் முதல் முறையாக கேக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 20 க்கும் மேற்பட்ட பெண்களும், 10 க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.
Tagged as: செய்தி, பெண்கள் பயான்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்