கொடிநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற உரிமை மீட்பு தெருமுனை கூட்டம்..!!
Posted by Kodikkalpalayam
on Sunday, January 19, 2014
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 19/01/2014 அன்று மாலை 6.30 மணிக்கு நமதூர் கடைதெருவில் கிளை தலைவர் கலிபதுல்லாஹ் அவர்கள் தலைமையில் உரிமை மீட்பு தெருமுனை கூட்டம் போதுகூடத்தை போன்று எழுச்சியுடன் நடைபெற்றது இதில் சிறப்பு பேச்சாளர்களாக கூத்தாநல்லூர் அப்துல் காதற் தடம் புரளும் இளமை சமுதாயம் என்ற தலைப்பிலும் அனஸ் நபீல் அவர்கள் ஜனவரி சிறை செல்லும் போராட்ட்டம் ஏன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் பெரும்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்
Tagged as: செய்தி, பொதுக்கூட்டம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்