கொடிநகரில் வாகனம் உடைப்பு சமூக விரோதிகளின் வெறிச்செயல் நடந்து என்ன..!!!

Posted by Kodikkalpalayam on Thursday, January 23, 2014 0

அல்லாஹ்வின் உதவியை கொண்டு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு சனவரி 28 முஸ்லிம் சமுதாய பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ள போராட்ட வேளைகள் தமிழகத்தில் அணைத்து பகுதிகளையும் தொடர்ந்து நமதூரிலும் சிறப்பாக  செயல்படுத்தபட்டு வருகிறது தாங்கள் அறிந்ததே

சத்திய கொள்கையை சளைக்காமல் மக்களுக்கு  மத்தியில் எடுத்து செல்லும் அமைப்பு தவ்ஹீத் ஜமாத் இதில் பல தடைகளையும் தியாகங்களையும் செய்து தமிழகத்தில் இன்று 700 மேற்பட்ட பள்ளிவாசல்களை அமைத்து மார்க்க மற்றும் சமுதாய பனி செய்து வரும் ஒரு சமூக பேரியக்கம்

நடந்து என்ன..!!! சிறை வாச போராட்டமான சனவரி 28 பிரச்சாரம் நாளுக்கு நாள் மக்களுக்கு மத்தியில் நாம் எடுத்து வைக்கும் முறையும் மக்களில் ஆதரைவையும் முகநூல் மூலம்  செய்யும் பணிகளையும் பொறுக்க முடியாத சில சமூக விரோதிகள் கடந்த 21/01/2014 அன்று இரவு நேரத்தில் கடைத்தெரு அருகே நிறுத்தபட்டு இருந்த கிளை நிர்வாகி சகோதரர் ஜாகிர் அவர்களில் வேனை கல்லால் எரிந்து கண்ணடியை சுக்கு நூறாக உடைத்து உள்ளனர் இதுகுறித்து ஜாகிர் அவர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்...

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top