ரமலான் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை:தொழுகை நேரம் அறிவிப்பு))
Posted by Kodikkalpalayam
on Saturday, June 28, 2014
0
பிறைதேட வேண்டிய நாளான இன்று (28.06.14) சனிக்கிழமை பிறை பார்த்ததாக எந்த தகவலும் வரவில்லை.
மேகமூட்டம் ஏற்பட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஞாயிறு
(29.06.14) அன்று மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு :
கொடிக்கால்பாளயம் தவ்ஹீத் பள்ளிவாசலில்
இஷா தொழுகை 09.05மணிக்கும் இரவு தொழுகை 9.20 மணிக்கும் நடைபெறும்
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் வழங்கும் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5மணி வரை ஒளிபரப்பாகும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொடிக்கால்பாளையம் கிளை
Tagged as: இரவு தொழுகை, செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்