மரண அறிவிப்பு பதுருன்னிஷா(நடுத்தெரு)5/8/2014
Posted by Kodikkalpalayam
on Wednesday, August 6, 2014
0
நமதூர் நடுத்தெரு மு சபீர் அஹமது அவர்களின் மனைவியும் எஸ் இர்பான்
அலி ,நசுருதீன் இவர்களின் தாயாரும் வெ ப மு சதக்கத்துல்லாஹ் ,அமானுல்லாஹ்
இவர்களின் மூத்த சகோதரியுமான பதுருன்னிஷா அவர்கள் சென்னையில் மௌத்அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் 6/8/2014 அன்று புதன் காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு சென்னையில் நல்லடக்கம்
செய்யபடுகிறது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
செய்யபடுகிறது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்