மரண அறிவிப்பு ( உம்மாசல்மா பீவி )பள்ளிவாசல் தெரு07/09/2014
Posted by Kodikkalpalayam
on Saturday, September 6, 2014
0
நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் செய்யது அமீர்அம்சா சாஹிபு அவர்களின்
மனைவியும்,செய்யது ஜெஹபர் சாதிக், அமீன், செய்யது ஹாஜா அலாவுதீன்
இவர்களின் தாயாருமான சேத்தம்மா என்கிற உம்மாசல்மா பீவி அவர்கள் மௌத் அன்னாரின் ஜனாசா 7/9/2014 அன்று காலை 11:30 மணிக்கு கீழத்தெரு பொது பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்