மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்..!!
Posted by Kodikkalpalayam
on Sunday, December 14, 2014
0
அல்லாஹ்வின் அருளால் கடந்த 14/15/2014 அன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்
நடைபெற்றது.
இதில் நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசல் இமாம் சகோ அப்துர் ரஹ்மான்
அவர்கள் (கொள்கை விளக்கம்) என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோ அப்துல்
ஹமீத் அவர்கள் (செல்போனில் சீரழியும் சமூகம்) என்ற தலைப்பிலும் உரை
நிகழ்த்தினார் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்