மரண அறிவிப்பு (கோ.மு.மு. உபைதுல்லாஹ் ) சூபி நகர் 16/01/2015

Posted by Kodikkalpalayam on Saturday, January 17, 2015 0

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியரும்  , மர்ஹூம் கோ.மு முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மகனாரும் , டாக்டர்.அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமான கோ.மு.மு. உபைதுல்லாஹ் அவர்கள் சூபி நகர் தெற்குத்தெருவில் 16/1/15 வெள்ளிக்கிழமை மாலை தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று 17/1/ 2015  சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது கீழத்தெரு பொது பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யபட்டது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top