மௌலது என்னும் இணைவைப்பு” பிரச்சாரம் கூட்டம்.!
Posted by Kodikkalpalayam
on Monday, January 5, 2015
0
படைத்தவனின் அருளால் திருவாரூர் மாவட்டம்,
கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் கடந்த 03/01/2014 அன்று “மௌலது என்னும்
இணைவைப்பு” என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது,
அடியார்கரை சகோ முகம்மது பைசல் அவர்கள் (சுபகான மௌலதும் சூடான நரகமும்) என்ற தலைப்பில் மௌலதில் உள்ள இணைவைக்கும் வார்த்தைகளையும் சினிமா பாட்டுக்கு ஒப்பான வரிகளையும் வரிக்கு வரி பாடிக்காட்டி மக்களுக்கு மத்தியில் தெளிவுபடுத்தினார்,
சகோ முஹம்மத் பரூஜ் அவர்கள் (நபிகளாரின் நற்போதனைகள்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் குழந்தைகள் பெண்கள் என்று ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்......
அல்ஹம்துலில்லாஹ்.
அடியார்கரை சகோ முகம்மது பைசல் அவர்கள் (சுபகான மௌலதும் சூடான நரகமும்) என்ற தலைப்பில் மௌலதில் உள்ள இணைவைக்கும் வார்த்தைகளையும் சினிமா பாட்டுக்கு ஒப்பான வரிகளையும் வரிக்கு வரி பாடிக்காட்டி மக்களுக்கு மத்தியில் தெளிவுபடுத்தினார்,
சகோ முஹம்மத் பரூஜ் அவர்கள் (நபிகளாரின் நற்போதனைகள்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் குழந்தைகள் பெண்கள் என்று ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்......
அல்ஹம்துலில்லாஹ்.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்