கொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..))
Posted by Kodikkalpalayam
on Monday, March 2, 2015
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிகால்பாளையம் கிளை சார்பாக பல வருடங்களாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் என பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் என்று நமதூர் அல்லாமல் உலகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவது தாங்கள் அறிந்ததே...
உலகத்தில் அன்பையும் பண்பையும் அமைதியையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் என்று உறுதிபடுத்தும் வண்ணமாக ((இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)) என்ற நிகழ்ச்சி மூலம் படித்தவன் பாமரன் யன உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படைத்தவனின் அருளால் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுகொண்ட வரலாறு இந்த அமைப்பிற்கு உண்டு...
இதில் நமதூர் மட்டும் விதிவிலக்கா என்ன...))
நமதூர்(கொடிகால்பாளையம்) சுற்றியுள்ள பல்வேறு கிராமமான விச்வாமித்தர் சாமந்தாபாளையம் கேக்கரை வடகால் என்று இந்த கொள்கையை துண்டு பிரசுரம் மூலம் நாம் கொண்டு செல்லாத இடம் இல்லை
கோவில் பூசாரி வருகை....))
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகளையும் அதன் கொள்கை உறுதியையும் அறிந்த கோவில் பூசாரி இரண்டு நாட்களுக்கு முன்பே நமதூர் கடைத்தெருவிற்கு வந்து தவ்ஹீத் பள்ளிவாசல் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் அலைபேசி என்னையும் வாங்கி சென்றுஇருக்கிறார்
அலைபேசியில் தொடர்பு கொண்ட பூசாரி உங்களை பார்க்க கொள்கையை விளங்க எனக்கு முன்பதிவு கொடுங்கள் கேட்க தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரத்தை இடத்தை உறுதி படுத்தினர்
கோவில் பூசாரி கொள்கை மீது கொண்ட ஆர்வம்..))
நேற்று(02-03-2015) அன்று தவ்ஹீத் ஜாமாத் நிர்வாகிகளை சந்தித்தார் அல்லாஹ்வின் அருளால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்கப்பட்டது நீண்ட உரையாடலுக்கு பின்புசகோ பி.ஜ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயம் புத்தகத்தை நிர்வாகிகள் கொடுத்தனர்
தொழுகையில் கலந்து கொண்டார்..))
நம்மோடு பேசிக்கொண்டு இருக்கும் பொது அசர் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுக்கப்பட்டது நானும் உண்மையான இறைவனை அறிந்து கொள்கிறேன் என்று தோளோடு தோலாக நம்மோடு தொழுகையிலும் கலந்து கொண்டார் தொழுகை முடித்த பிறகு நம்மிடம் என்னையும் உங்களையும் படைத்த அந்த இறைவன் நாடினால் இஸ்லாத்தை விரைவில் வாழ்கை நெறியாக எற்றுகொல்வேன் என்று சொல்லி நமிடமிருந்து விடைபெற்றார்....
இந்த சகோ அல்லாஹ் நேர்வழி கொடுக்க அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யவும்.
Tagged as: செய்தி, மாற்று மத தவா

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்