இரத்ததான முகாம்:கொடிக்கால்பாளையம்..!!
Posted by Kodikkalpalayam
on Thursday, October 29, 2015
0
இறைவனின் வற்றாக் கிருபையால் 25-10-2015 அன்று கொடிக்கால்பாளையம் அரசு மருத்துவமனையில் TNTJ KOM மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இனைந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது....
இதில் கொடிக்கால்பாளையம் கிளை தலைவர் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்....
இதில் மாவட்ட பேச்சாளர்கள் இரத்தான பற்றி(மறைந்து வரும் மனித நேயம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் ஆண்களும், பெண்களும் என 31நபர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர், மேலும் 20 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களது இரத்த வகையை கண்டறிந்தனர்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்