இரத்ததான முகாம்:கொடிக்கால்பாளையம்..!!

Posted by Kodikkalpalayam on Thursday, October 29, 2015 0

இறைவனின் வற்றாக் கிருபையால் 25-10-2015 அன்று கொடிக்கால்பாளையம் அரசு மருத்துவமனையில்  TNTJ KOM  மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இனைந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது....
இதில் கொடிக்கால்பாளையம் கிளை தலைவர் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்....

இதில் மாவட்ட பேச்சாளர்கள் இரத்தான பற்றி(மறைந்து வரும் மனித நேயம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் ஆண்களும், பெண்களும் என 31நபர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர், மேலும் 20 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களது இரத்த வகையை கண்டறிந்தனர்


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top