ஏழ்மை குடும்பத்தாருக்கு புதிய#குடிசை_அமைத்து_கொடுக்கப்பட்டது.
Posted by Kodikkalpalayam
on Thursday, January 3, 2019
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 03/01/2019 இன்று நமதூரில் வசிக்கும் ஒரு குடும்பத்தாருக்காக இறைவனின் உதவியினால்குடிசை ஓலை
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும்
பன்மடங்காகக் கொடுக்கப்படும்.
அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
திருக்குர்ஆன் 57:18
"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக!
திருக்குர்ஆன் 2:௧௨௭
(பொருளாதார உதவி செய்த நண்பர்களுக்கு துவா செய்யுங்கள்)
மாற்றி கொடுக்கப்பட்டது #அல்ஹம்துலில்லாஹ்....
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும்
பன்மடங்காகக் கொடுக்கப்படும்.
அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
திருக்குர்ஆன் 57:18
"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக!
திருக்குர்ஆன் 2:௧௨௭
(பொருளாதார உதவி செய்த நண்பர்களுக்கு துவா செய்யுங்கள்)
இறைபணியில்....
#TNTJ_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
கொடிக்கலப்பாளையம் கிளை
Tagged as: கொடிக்கால்பாளையம், சமுதாய பணி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்