*150*-ஏழை குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் *(1.5Lakh)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!
Posted by Kodikkalpalayam
on Saturday, April 18, 2020
0
*بسم الله الرحمن الرحيم*
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள் 76:8
*150*-ஏழை குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் *(1.5Lakh)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!
➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக
🦠 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு
நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு
செல்லாமல் வீட்டில் உணவின்றி தவிக்கும்
போன்ற 150-ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 07-04-2020 அன்று வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..♥



Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்