*150*-ஏழை குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் *(1.5Lakh)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!

Posted by Kodikkalpalayam on Saturday, April 18, 2020 0

*بسم الله الرحمن الرحيم*
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள் 76:8
*150*-ஏழை குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் *(1.5Lakh)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக
🦠 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு
செல்லாமல் வீட்டில் உணவின்றி தவிக்கும்
போன்ற 150-ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 07-04-2020 அன்று வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..Image may contain: 1 person, sitting, motorcycle and outdoor
Image may contain: one or more people and people standing

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top