22.08.2020, வெளியூர் மௌத் அறிவிப்பு, (கரைப்பாக்கம்)
Posted by Kodikkalpalayam
on Friday, August 21, 2020
0
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் மலாயாத்தெரு பத்தி இ.மு.மு.அப்துல் ஜெமீல் அவர்களின் மருமகனும்
நாகை மாவட்டம் ஏனங்குடி கரைப்பாக்கம் S.A.M.ஹமீது சுல்தான் அவர்களின் மகனுமான H.சேக்அலாவுதீன் அவர்கள் ஏனங்குடி கரைப்பாக்கம் நடுத்தெருவில் வபாத்தாய்விட்டார்கள் அன்னாரின்ஜனாசா இன்று காலை 11.30க்கு ஏனங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்
Tagged as: மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்