வெளியூர் ஜனாஸா அறிவிப்பு
Posted by Kodikkalpalayam
on Thursday, August 20, 2020
0
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு
நமதூர் ஜலாலியா தெரு A. முஹம்மது யூசுப் (அமைசன்ஸ்) அவர்களின் சம்மந்தியும் கொடிக்கால்பாளையம் மேலத் தெரு கிழவீட்டு மர்ஹூம் E.M அப்துல் பத்தாஹ் அவர்கள் மனைவியும், A.சாகுல் ஹமீது, A.சஹாபுதீன் ஆகியோரின் தாயரும் செல்லாச்சி என்கின்ற ஹனீபா பீவி அவர்கள் இரட்டைமதகடியில் வபாத்தாகிவிட்டார். நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

Tagged as: மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்