இறைநம்பிக்கையில் உறுதி வாராந்திர மார்க்க சொற்பொழிவு
*بسم الله الرحمن الرحيم*
*இறைநம்பிக்கையில் உறுதி*
🌟வாராந்திர மார்க்க
சொற்பொழிவு நிகழ்ச்சி🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-
சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் 🕋
வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 04/09/2020 நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்
🎙அ.ஹாசிக்கீன் TNTJ மாவட்ட பேச்சாளர் அவர்கள்
இறைநம்பிக்கையில் உறுதி
என்ற தலைப்பில் உரை 🎙நிகழ்த்தினார்கள்.
இதில் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
#அல்ஹம்துலில்லாஹ்❤️
#யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும், அவருக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான். (47:17)
🟩⬜️⬛️

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்