வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
*بسم الله الرحمن الرحيم*
*மௌலூது (மவ்லீத்) இறை வணக்கமா?*
🌟வாராந்திர மார்க்க
சொற்பொழிவு நிகழ்ச்சி🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-
சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் 🕋
வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 08/11/2020 {ஞாயிறு} நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்
🎙உரை :-
ஷேக் MISC மாணவர் அவர்கள்
மௌலூது (மவ்லீத்) இறை வணக்கமா?
என்ற தலைப்பில் உரை 🎙நிகழ்த்தினார்கள்.
இதில் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
#அல்ஹம்துலில்லாஹ்❤️
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். [புகாரி 2697]
🟩⬜️⬛️

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்