ஆறாம் கட்டமாக TNTJ - சார்பாகபொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது.
Posted by Kodikkalpalayam
on Friday, March 19, 2021
0
#ஆறாம் கட்டமாக TNTJ - சார்பாகபொதுமக்களுக்கு
நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
*ஏக இறைவனின் திருப்பெயரால்...*
அல்லாஹ்வின் அருளால் நேற்று 18/03/2021 வியாழக்கிழமை
கொடிக்கால்பாளையம் கடைத்தெருவில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை -2 சார்பாக
பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
#அல்ஹம்துலில்லாஹ் ❤️
மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்