மரண அறிவிப்பு கொடிக்கால்பாளையம்
Posted by Kodikkalpalayam
on Saturday, April 17, 2021
0
மரண அறிவிப்பு கொடிக்கால்பாளையம்
திருவாரூர் முடி-காட்டும் பாவா வீட்டு மர்ஹும் செய்யது மூசா ஷாகிப் மகனாரும்
மர்ஹும் SMA பதுருதீன் அவர்களின் சம்பந்தியும் A.B முஹம்மது சுல்தான் அவர்களின் மாமனாரும் ஆகிய செய்யது ஜெயினுதீன் என்கின்ற மௌலானா அவர்கள் கொடிக்கால்பாளையம் அப்துல்கலாம் நகரில் மௌத்
அன்னாரின் ஜனாஸா 18/04/2021 அன்று ஞாயிறு காலை 11 மணிக்கு
திருவாரூர் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்