🌿🌿#மரக்கன்று_நடுதல்🌿🌿-TNTJகொடிக்கால்பாளையம்

Posted by Kodikkalpalayam on Thursday, March 31, 2022 0

🌿🌿#மரக்கன்று_நடுதல்🌿🌿


அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் வடக்கு  மாவட்டம் TNTJகொடிக்கால்பாளையம்  கிளை,  சார்பாக 

 30-03-2022 அன்று  நமதூர் முக்கிய பகுதிகளில்  10க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.


#அல்ஹம்துலில்லாஹ்...❤️ 



முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, 


ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி)


https://www.facebook.com/517889988378258/posts/2077525792414662/?d=n

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top