பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தஞ்சையில் இன்று மாபெரும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம்
Posted by Kodikkalpalayam
on Saturday, October 1, 2011
0
தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சேதுபாவா சத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்யக்கோரியும், கைது செய்யப்பட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சேதுபாவா சத்திரத்தில் இன்று (30-09-2011 ) நடைபெற்ற காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதில் மாநில மேலன்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார் .
Tagged as: செய்தி
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்