“மறுமை சிந்தனை” கொடிக்கால்பாளையம் பொதுக் கூட்டம்
Posted by Kodikkalpalayam
on Friday, June 8, 2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 02.06.2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்அல்தாபி அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும ,சகோ. அப்துல் ஹமீது மஹ்லரிஅவர்கள் “ கொள்கை உறுதி “என்ற தலைப்பிலும் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எராளமான ஆண்களும்பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் 




Tagged as: செய்தி, பொதுக்கூட்டம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts