கொடிக்கால்பாளையம் பொதுமக்களே பித்ரா தொகையை வழங்கிவிட்டீர்களா?
Posted by Kodikkalpalayam
on Sunday, August 12, 2012
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
நீங்கள் ஒரு CALL செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வந்து பெற்றுகொள்வோம்...
ஒரு நபருக்கு ருபாய்80மட்டும்
தொடர்புக்கு
- முஹம்மது பருஜ் 9789213476,
- ஜாகிர் {AUTO) 9976207590
- பாமின் CELL 9047476202
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
வெளிநாட்டில் வசிக்கும் சகோ தாங்கள் உங்கள் வீடுகளில் சொல்லி பித்ராவை கொடுக்கும் மாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts