விஸ்வரூபமும் முஸ்லிம்களின் பெறவேண்டிய படிப்பினையும் எழுச்சி தெருமுனை பிரச்சாரம்

Posted by Kodikkalpalayam on Monday, January 28, 2013

இறைவனின் அருளால் கடந்த 27/01/2013 அன்று மாலை 4.30மணிக்கு நமதூர் கடைத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக விஸ்வரூபமும் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும் எழுச்சி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. நமதூர் காலை முதலே கடைத் தெருபரபரப்புடன் காணபட்டது...சுமார் 4.30மணி அளவில் நிகழ்ச்சி துவங்கியது கிளை செயலாளர் சகோ:உசேன் அவர்கள் முன்னிலை வகிக்க TNTJ மாணவரணி சகோ...பயாஸ் அவர்கள் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் பேசினார் அதன் பிறகு TNTJ மாவட்ட மாணவரணி ஒருங்கினைபாளர் சகோ: ஹாசிக்கின் அவர்கள் 5.10 மணி அளவில் பேச துவங்கினார் ஆரம்பம் முதலே விஸ்வரூபதிற்கு எதிராக பீரிங்கி தாக்குதல் ஆரம்பம் ஆனது.....இந்திய சுதந்திரம் யாரால்...நாட்டில் நடந்த குண்டு வெடிபிற்கு யார் காரணம் என்று பல வகையான ஆதாரத்தை தோலுரித்து காட்டப்பட்டது அத்துடன் கமல் என்ற கூத்தாடிக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் விமர்ச்சனமும் பேசபட்டது...அல்ஹம்துலில்லாஹ்.............துவாவுடன் மக்கள் களைந்து சென்றனர் ..
 ..


காணொளி பார்க்க 


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top