பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு
Posted by Kodikkalpalayam
on Monday, March 18, 2013
இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் ஜெயம் தெருவில் கடந்த 17-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 35 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..


Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts