மாபெரும் இரத்த தான முகாம்

Posted by Kodikkalpalayam on Sunday, May 12, 2013

இறைவனின் வற்றாக் கிருபையால் 12-05-2013 அன்று கொடிக்கால்பாளையம்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் TNTJ KOM  மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இனைந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது....


இதில் கொடிக்கால்பாளையம் கிளை தலைவர் S.M களிபதுல்லாஹ் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், சே.ஹாஜா அலாவுதீன் தலைமை ஆசிரியர் அரசினர் மேல்நிலைப் பள்ளி-மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்....

இந்த இரத்த தான முகாமை சகோதரர் இஸ்மத் பாட்சா அவர்கள் (மாவட்ட செயலாளர்)அவர்கள் துவங்கி வைத்தார்...


இதில் மாவட்ட பேச்சாளர் முகம்மது பரூஜ்  அவர்கள் இரத்தான பற்றி(மறைந்து வரும் மனித நேயம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோதரர்  ஜாகிர்உசேன்(ஆட்டோ)  அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இதில் ஆண்களும், பெண்களும் என 37நபர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர், மேலும் 20 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.



   




மேலும் புகைப்படம் விரைவில்....


அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகளும் அல்லாஹ்  ஒருவனுக்கே.....

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top