மாபெரும் இரத்த தான முகாம்
Posted by Kodikkalpalayam
on Sunday, May 12, 2013
இறைவனின் வற்றாக் கிருபையால் 12-05-2013 அன்று கொடிக்கால்பாளையம்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் TNTJ KOM மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இனைந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது....
இந்த இரத்த தான முகாமை சகோதரர் இஸ்மத் பாட்சா அவர்கள் (மாவட்ட செயலாளர்)அவர்கள் துவங்கி வைத்தார்...
இதில் மாவட்ட பேச்சாளர் முகம்மது பரூஜ் அவர்கள் இரத்தான பற்றி(மறைந்து வரும் மனித நேயம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோதரர் ஜாகிர்உசேன்(ஆட்டோ) அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதில் ஆண்களும், பெண்களும் என 37நபர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர், மேலும் 20 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.
மேலும் புகைப்படம் விரைவில்....
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகளும் அல்லாஹ் ஒருவனுக்கே.....

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts