எழுச்சியுடன் நடைபெற்ற புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி
Posted by Kodikkalpalayam
on Monday, June 3, 2013
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த(02/06/2013) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி சரியாக 4.30 மணிக்கு நடைபெற்றது கிளை தலைவர் S .M கலிபதுல்லாஹ் பேரணியை கொடி அசைத்து துவைக்கி வைத்தார். துவக்க உரையை முஹம்மத் பருஜ் (மாவட்ட பேச்சாளர்) பேரணியின் முக்கியத்துவத்தை விளக்கினார் முக்கிய பேச்சாளாராக TNTJ மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் மற்றும் அனஸ் நபீல்(மாவட்ட பேச்சாளர்) அவர்கள் புகையிலை மற்றும் போதைபொருட்களினால் மக்களுக்கு ஏற்படும் கேடுகளை அதை வியாபாரம் செய்து காசு பார்க்கும் கேடுகட்டதனத்தையும் மக்களுக்கு விளக்கி பேசினார்கள்.பேரணி தெர்க்குதெரு காட்டுப்பள்ளி தெரு, மேலத்தெரு,ஜெயம்தெரு வழியாக கடைத்தெருவில் முடிவடைந்தது இறுதியாக கடைகளில் போதைபொருட்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்து மக்களை கொல்லுளும் கடைகளை புறக்கணிப்போம் என்ற கோஷத்துடன் பேரணி துவாவுடன் முடிவடைந்தது இதில் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று சுமார் 200கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி
கானொலி(அல்அமீன் உரை)
முக்கிய நிகழ்வு (கொடிக்கால்பாளையத்தில் உள்ள 11 மளிகை கடைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்தின் தவா பனியின் மூலம் சுமார் 8 கடைகளில் நாங்கள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பதில்லை என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது) அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி
கானொலி(அனஸ் நபீல்)
அல்ஹம்துலில்லாஹ்
புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பேரணி
கானொலி(அனஸ் நபீல்)

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts