மக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)!
Posted by Kodikkalpalayam
on Saturday, August 27, 2011
0
ساعة مكة المكرم
உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) மக்காவில் முறையாக துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இக்கடிகார கோபுரம் செயல்பட்டு வந்தாலும் முறையாக நான்கு புறமும் செயல்படும் வகையில் இந்த வருடம் ரமளான் மாதத்தில் துவங்கப்பட்டது.
லண்டனின் பிரபல பிக் பென் கடிகார கோபுரத்தை விட இது ஆறு மடங்கு பெரியது, பலவிதமான ஒளி விளக்குகளால் ஒளிரும் இந்த கடிகாரத்தில் உள்ள நேரத்தை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து துல்லியமாக பார்க்க முடியும்.
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்