கொடிக்கால்பாளையம் நபி வழி தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு வாரி வழங்குவீர்
Posted by Kodikkalpalayam
on Monday, July 16, 2012
0
அன்பிற்கினிய அருமை வெளிநாட்டு வாழ் நமதூர் சகோ அஸ்ஸலாமு அழைக்கும்...
நமதூரில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலை நீங்கள் அறிவீர்கள். இங்கு நடக்கும் செயல்பாடுகளை நீங்கள் நமது இணையத்தளம் வழியாக பார்த்து இருப்பீர்கள் இந்த பள்ளிவாசல்10 வருடமாக செயல்பட்டுவருகிறது இங்கு அதிகமாக ஆண்களும் பெண்களும் தொழுகைக்கு வருவதால் இட பற்றாகுறை,மற்றும் கழிவறை வசதி கூட இல்லாத நிலையில் பள்ளிவாசல் விரிவாக்க கட்டுமான பனி நாம் துவங்கி நடைபெற்று வருகிறது இறைவனுடைய ஆலயத்திற்காக உங்களுகைய பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குவீர்....
அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
வங்கி கணக்கு என்....
M.MOHAMED FARUJI
IOB-
SB A/C NO.164501000001621KODIKKALPALAYAM BRANCH
BRANCH CODE:1645
குறிப்பு: பணம் அனுப்பிய பின், நீங்கள் அனுப்பிய தொகையை எங்களுக்கு தெரியப்படுத்தவும். உங்களின் பணம் எங்களுக்கு வந்து சேர்ந்த பின், உங்களுக்கு தகவல் தரப்படும்.
மேலதிக விபரங்களுக்கு, கீழே உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடிக்கால் பாளையம் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
முஹம்மது பருஜ் 9789213476, ஜாகிர் {AUTO) 9976207590 ,ஹாசிக்கின் 9715722212
மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள்,
komtntj@gmail.com என்ற இமெயில் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்