இவர்கள் தான் உங்களை சொர்கத்துக்கு அழைத்து செல்பவர்களா ஊர் மக்களே சிந்திப்பீர்???
Posted by Kodikkalpalayam
on Thursday, June 27, 2013
0
அன்புள்ளம் கொண்ட கொடிக்கால்பாளையம் இணையம் மற்றும் முகநூல் பார்க்கும் படிக்கும் சிந்திக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களே தங்கள் மீது இறைவனின் அன்பும் அருளும் நிலவட்டுமாக கடந்த அன்று நமதூரில் ஹாஸ் பாவா கந்தூரிவிழா நடந்ததை தாங்கள் அறிந்ததே இதை நாம் நமது இணையதளம் வாயிலாக (கந்தூரி விழா இஸ்லாமிய பார்வை என்ற கட்டுரையை நமது தளத்தில் படித்திருப்போம்) நமதூர் மக்களை நல்வழியில் அழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களால் முடிந்த அளவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருவதை தாங்கள் அறிவீர்கள்...
அறிவை இழந்த ஊர் மடையர்கள்
விபச்சாரம் பற்றி இஸ்லாம்
ஊர் போலி ஜமாஅத் உறுபினர்களே
இந்த ஜமாத்தில் அங்கம் வகிக்கும் அருமை சகோதரர்களே வக்காலத்து வாங்குபவர்களே இவர்கள் தான் உங்களை சொர்கத்துக்கு அழைத்து செல்பவர்களா நீங்களே கனொலியை பார்த்து உணர்வீர்கள்,,இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்தின் பக்கம் வருவீர்கள்
இவர்கள் நன்மையின் பக்கம் மக்களை அழைக்கவும் இல்லை தீமையிளிரிந்து மக்களை காக்கவும் இல்லை என்பதை சிந்தியுங்கள்
இவர்களுக்கு பொருளாதாரம் மூலமாகவும் உதவி செய்வதை நிறுத்திகொள்ளுங்கள்
உண்மையை உரக்க ஊருக்கு சொல்லும் பனி தொடரும்...
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்