வேட்டையாடும் நாய்கள்! வேடிக்கை பார்க்கும் நகராட்சி! பதறும் ஊர் மக்கள்! (காணொளி)
Posted by Kodikkalpalayam
on Saturday, September 21, 2013
0
ஏக இறைவனின் திருப்பெயரால்...
திருவாரூர்:கொடிக்கால்பாளையம் பகுதியில் நாய் கடித்து . கால்நடைகள் உயிர்இழக்க நேரிடுகிறது என்று பலமுறை நாம் இணையத்தளத்தில் கோரிக்கை வைத்து எழுதி வருகிறோம்.என்பது தாங்கள் அறிந்ததே
தொடரும் நாய் தொல்லைக்கு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறது கிளை நிர்வாகம்.
உண்மையை உரக்க ஊருக்கு சொல்லும் பனி தொடரும்...
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்