மரண அறிவிப்பு (வடக்குத்தெரு) 22/03/2014
Posted by Kodikkalpalayam
on Saturday, March 22, 2014
0
நமதூர் மர்ஹும் செ சா முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும் A .அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய சர்புன்னிஷா அவர்கள் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மௌத் .இன்று (22/03/2014) 4.00 மணிக்கு நமதூர் கீழத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்