கொடிக்கால்பாளையத்தில் நடந்த நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை {புகைப்படம்}-2014
Posted by Kodikkalpalayam
on Monday, July 28, 2014
0
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு புனிதமிக்க ரமளானுடைய பெருநாள் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கிளை கொடிக்கல்பாளையம் சார்பில் நகராட்சி பள்ளி திடலில் நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது நபி வழியில் தொழுகை முடிந்ததும், பள்ளிவாசல் இமாம் அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளாமான ஆண்களும் .பெண்களும் கலந்து கொண்டார்கள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்