இஸ்லாத்தை ஏற்ற லெட்சுமணன் குடும்பத்தினர்..!!
Posted by Kodikkalpalayam
on Saturday, November 1, 2014
0
படைத்தவன் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது இதன் முகல் கட்டமாக மாற்றுமத சகோதர்களுக்கு எத்திவைக்க பதட்டது. அல்லாஹ்வின் உதவியை கொண்டு ஒரு குடும்பம் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்ற கொண்டு தன்னுடைய பெயரையும் மாற்றி கொண்டனர் லெட்சுமணன் அவர்கள் பெயரை அப்துல் ரஹ்மான் என்றும் மனைவி ஜெசீமா பிள்ளை அப்துல் மாலிக் சபியா என்று மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை கலிமா சொல்லி ஏற்றுகொண்டனர்.
Tagged as: செய்தி, மாற்று மத தவா

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்