கருவேலம் மரங்களை அகற்றும் சமுதாயப்பணி-TNTJ
Posted by Kodikkalpalayam
on Monday, January 9, 2017
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக தெரு ஓரங்களில் மக்களுக்கு இடையூறாக
உள்ள கருவேலம் மரங்களை அகற்றும் பனி நடைபெற்றது
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதனை செயல்வடிவிலும் உண்மைப்படுத்தும் சமுதாயப்பணி நடைபெற்றுவருகிறது
நண்மைகளை கொள்ளையடிக்கும் பணி தொடரும் என்று தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கூறினார்
அல்ஹம்துலில்லாஹ்..!
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்