கொடிநகரில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் எச்சரிக்கை..!
Posted by Kodikkalpalayam
on Sunday, November 15, 2020
0
கொடிக்கால்பாளையம் : கொடிநகரில் இரண்டு 2 வாரங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனால் கொடிக்கால் பாளையத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மாடுகள் அதிகமாக தெருவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.!
16/11/2020

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்