பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
*ஏக இறைவனின் திருப்பெயரால்...*
அல்லாஹ்வின் அருளால் இன்று 09/03/21 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கொடிக்கால்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை -2 சார்பாக
பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
நமதூர் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயாளிகள் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் என
அதிகமானோர் பயனடைந்துள்ளனர்
#அல்ஹம்துலில்லாஹ் ❤️
ஒவ்வொருவாரமும் வரக்கூடிய காலங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் மருத்துவமனை எதிரில் நீர்மோர் விநியோகம் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது
பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ..!
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
[அல்குர்ஆன் 7:31]

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்